90 F வெயில்.'மயக்கமா கலக்கமா' மனநிலை. என்னை எனக்கே நினைவு படுத்திய பாடல். Yes!!!!!!!!! I can be happy with small things. I just love the way, I am. What made me happy like hell, is the a small bit of tune in this song and the memory it brings back.
http://www.youtube.com/watch?v=UU2s9q7_MTI
கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா....ஆ....!
கண்ணுக்கு தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இசையை ரசிக்கின்றதா இசையின்
உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா...அ...
வெளியே தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!
புத்தன் மறைந்து விட்டால் அவன் தான்
போதனை மறைகின்றதா
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிகின்றதா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா....அ...
சஞ்சலம் வருகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது...உ...
காக்கவும் தயங்காது
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா....ஆ....!
கண்ணுக்கு தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இசையை ரசிக்கின்றதா இசையின்
உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா...அ...
வெளியே தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!
புத்தன் மறைந்து விட்டால் அவன் தான்
போதனை மறைகின்றதா
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிகின்றதா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா....அ...
சஞ்சலம் வருகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது...உ...
காக்கவும் தயங்காது
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!